செய்திகள்
கோப்பு படம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-03-11 19:23 IST   |   Update On 2021-03-11 19:23:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் நேற்று புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா சிகிச்சையில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது.

Similar News