செய்திகள்
கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

Published On 2021-03-10 20:38 IST   |   Update On 2021-03-10 20:38:00 IST
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசார் சிகரலப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற சதன் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News