செய்திகள்
தற்கொலை

ஊத்தங்கரை அருகே முதியவர் தற்கொலை

Published On 2021-03-09 13:25 IST   |   Update On 2021-03-09 13:25:00 IST
ஊத்தங்கரை அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

ஊத்தங்கரை அருகே உள்ள லக்கம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). இவர் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News