செய்திகள்
பெரியார் சிலைக்கு தீவைப்பு- பொதுமக்கள் போராட்டம்
பெரியாரின் வெண்கல சிலைக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த கத்தாழை மேடு பகுதியில் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டு இருந்த பெரியாரின் சிலைக்கு நள்ளிரவில் மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.
பெரியாரின் வெண்கல சிலைக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தீவைப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அடுத்த கத்தாழை மேடு பகுதியில் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டு இருந்த பெரியாரின் சிலைக்கு நள்ளிரவில் மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.
பெரியாரின் வெண்கல சிலைக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தீவைப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.