செய்திகள்
களம்பூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது
களம்பூர் அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
களம்பூரை அடுத்த சதுப்பேரி கிராமத்தில் மண் மற்றும் மொரம்பு மண் கடத்தியதாக சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த கார்த்தி (வயது 35), புகழேந்தி (23), மனோகரன் (28), பரத் (23), பழனி (40) ஆகிய 5 பேரை களம்பூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் 5 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
களம்பூரை அடுத்த சதுப்பேரி கிராமத்தில் மண் மற்றும் மொரம்பு மண் கடத்தியதாக சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த கார்த்தி (வயது 35), புகழேந்தி (23), மனோகரன் (28), பரத் (23), பழனி (40) ஆகிய 5 பேரை களம்பூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் 5 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.