செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டை அடுத்த கீழ்ப்பட்டி கிராமத்தில் வேலூர் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழ்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் (வயது 54), சுதாகர் (41) ஆகிய 2 பேர், வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்ற போது கையும், களவுமாக பிடித்து, மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தன், சுதாகர் ஆகிய 2 பேரை கைது செய்தார்.
பேரணாம்பட்டை அடுத்த கீழ்ப்பட்டி கிராமத்தில் வேலூர் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழ்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் (வயது 54), சுதாகர் (41) ஆகிய 2 பேர், வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை விற்ற போது கையும், களவுமாக பிடித்து, மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தன், சுதாகர் ஆகிய 2 பேரை கைது செய்தார்.