செய்திகள்
மின்தடை

துலுக்கப்பட்டி பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-02-16 10:44 GMT   |   Update On 2021-02-16 10:44 GMT
துலுக்கப்பட்டி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர், வச்சக்காரபட்டி, முக்கு ரோடு, ஆவுடையாபுரம், 

மேலச்சின்னையாபுரம், வாடியூர், சங்கரலிங்காபுரம், கன்னிசேரி, முத்துலிங்காபுரம், குமாரலிங்காபுரம், வாய்ப்பூட்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News