செய்திகள்
கைது

போச்சம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2021-01-04 02:52 GMT   |   Update On 2021-01-04 02:52 GMT
போச்சம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

போச்சம்பள்ளி போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வடமலம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News