செய்திகள்
கைது

குடியாத்தம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2020-12-28 22:30 IST   |   Update On 2020-12-28 22:30:00 IST
குடியாத்தம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தட்டப்பாறை மாரியம்மன்பட்டி, சேங்குன்றம் பகுதியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த சின்னராஜ் (வயது 28), சுப்பிரமணி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Similar News