செய்திகள்
கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

Published On 2020-09-15 11:33 GMT   |   Update On 2020-09-15 11:33 GMT
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டவுன் பகுதியில் பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற ஆறுமுகம் (வயது 46) , அழகுசுந்தரம் (42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News