செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 825-ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 463 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 825-ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 463 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 825-ஆக உயர்ந்துள்ளது.