செய்திகள்
சீருடை வழங்கிய காட்சி

கள்ளக்குறிச்சியில் ஊர்க்காவல் படையினருக்கு சீருடை - மண்டல தளபதி வழங்கினார்

Published On 2020-05-30 22:59 IST   |   Update On 2020-05-30 22:59:00 IST
கள்ளக்குறிச்சியில் வேலை செய்யும் ஊர்க்காவல் படையினருக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:

 ஊர்க்காவல் படை விழுப்புரம் மண்டல தளபதி ரகுநாதன் இதில் கலந்து கொண்டு 43 ஊர்க்காவல் படையினருக்கு சீருடை வழங்கினார். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மணிகண்டன், ஊர்க்காவல் படை கமாண்டர் ஜான் ரத்தினம் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். 

Similar News