செய்திகள்
மின் நிறுத்தம்

சென்னிமலை பகுதியில் 14-ந் தேதி மின் நிறுத்தம்

Published On 2019-08-12 17:13 GMT   |   Update On 2019-08-12 17:13 GMT
சென்னிமலை பகுதியில் வரும் 14-ந் தேதி பராமரிப்புப் பணி நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.

சென்னிமலை:

சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. இதையொட்டி வரும் 14-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க் கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

சென்னிமலை நகர் முழுவதும், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமர புரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம் பாளையம், அம்மாபாளையம், அசோக புரம், புதுப்பாளையம், கொடுமணல், ராமலிங்க புரம், ஒரத்துப்பாளையம், அய்யம் பாளையம், சென்னி மலை பாளையம், வெப்பிலி, கே.ஜி. வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி. என். நகர்.

இந்த தகவல் மின்வாரிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News