செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே பி.எஸ்.என்.எல். ஊழியர் லாரி மோதி பலி

Published On 2018-10-17 08:51 GMT   |   Update On 2018-10-17 08:51 GMT
திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பி.எஸ்.என்.எல். ஊழியர் பலியானார்.
திருக்கழுக்குன்றம்:

கல்பாக்கத்தை சேர்ந்தவர் மணி (வயது54). பி.எஸ்.என்.எல். ஊழியர். இன்று மதியம் அவர் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஈகை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவ்வழியே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி பலியானார். #tamilnews
Tags:    

Similar News