செய்திகள்
கிண்டி, மாம்பலம் ரெயில் நிலையத்தில் இன்று முதல் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிண்டி, மாம்பலம் ரெயில் நிலையத்தில் இன்று முதல் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #PuducherryExpress #Gundi #Mambalam #SouthernRailway
சென்னை:
சென்னை பரங்கிமலை ரெயில் நிலைய விபத்துக்கு பின்னர் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் அதிவேக மின்சார ரெயில் சேவையை ரத்து செய்தது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பயணிகளின் தேவைக்காக சென்னை எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை தெற்கு ரெயில்வே நீட்டித்தது.
இதற்கிடையே தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:16115/16116), இன்று(சனிக்கிழமை) முதல் கிண்டி மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை பரங்கிமலை ரெயில் நிலைய விபத்துக்கு பின்னர் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் அதிவேக மின்சார ரெயில் சேவையை ரத்து செய்தது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பயணிகளின் தேவைக்காக சென்னை எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை தெற்கு ரெயில்வே நீட்டித்தது.
இதற்கிடையே தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:16115/16116), இன்று(சனிக்கிழமை) முதல் கிண்டி மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.