செய்திகள்

செந்துறை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2017-06-16 18:11 IST   |   Update On 2017-06-16 18:11:00 IST
செந்துறை பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.30 மணி முதல் 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

செந்துறை:

செந்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

செந்துறை துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறப்படும் பகுதியான செந்துறை நகரம், இலங்கைச்சேரி, நல்லாம்பாளையம்உஞ்சினி, சிருகடம்பூர், ஆனந்தவாடி ,ராயம்புரம்,மேட்டுபாளையம்,காவேரிபாளையம், அயண் ஆத்தூர், பெரியா குறிச்சி, வஞ்சினபுரம், நத்தகுழி, பொன் பரப்பி, மருவத்தூர், மருதூர்,

கீழமாளிகை, பிலாகுறிச்சி, வீராக்கன், கீழமாளிகை, நாகல்குழி, சோழன் குடிகாடு, முல்லையூர், வங்காரம் அயன் தத்தனூர், சோழன்குறிச்சி, வஞ்சினபுரம், மணப்பத்தூர், நத்தக்குழி,பெரியாக்குறிச்சி நல்லநாயகபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் இருக்காது என செந்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Similar News