செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 375 போலீசார் இடமாற்றம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 108 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 375 போலீசாரை பணி இட மாற்றம் செய்து மாவட்ட சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், வண்டலூர், மதுராந்தகம் ஆகிய 6 காவல் துணை கோட்டங்களின் கீழ் 39 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்யும் போலீசார் இடமாறுதல் கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் 108 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 375 போலீசாரை பணி இட மாற்றம் செய்து மாவட்ட சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டு உள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், வண்டலூர், மதுராந்தகம் ஆகிய 6 காவல் துணை கோட்டங்களின் கீழ் 39 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்யும் போலீசார் இடமாறுதல் கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் 108 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 375 போலீசாரை பணி இட மாற்றம் செய்து மாவட்ட சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டு உள்ளார்.