செய்திகள்
நாகை மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை
கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் வேளாங்கண்ணி, செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 9 பேர் விரட்டி அடித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் வேளாங்கண்ணி, செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 9 பேர் வைத்திருந்த மீன்களை பறித்துவிட்டு அவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி விரட்டி அடித்தனர்.
இதனால் மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் வேளாங்கண்ணி, செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 9 பேர் வைத்திருந்த மீன்களை பறித்துவிட்டு அவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி விரட்டி அடித்தனர்.
இதனால் மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.