செய்திகள்

நாகை மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2016-12-23 15:44 IST   |   Update On 2016-12-23 15:44:00 IST
கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் வேளாங்கண்ணி, செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 9 பேர் விரட்டி அடித்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் வேளாங்கண்ணி, செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 9 பேர் வைத்திருந்த மீன்களை பறித்துவிட்டு அவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி விரட்டி அடித்தனர்.

இதனால் மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.

Similar News