செய்திகள்

புதுக்கோட்டையில் தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்

Published On 2016-11-25 20:27 IST   |   Update On 2016-11-25 20:27:00 IST
மத்திய அரசை கண் டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன்அரசு தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை:

மத்திய அரசை கண் டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன்அரசு தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் கே.பி.கே.தங்கே வலு, எஸ்.ரகுபதி, கே.கே.செல்லபாண்டியன், கவிச்சுடர் கவிதைப்பித்தன், சிவ.வீ.மெய்யநாதன், புதுக்கோட்டை விஜயா, த.சந்திரசேகரன், சி.முத்துச் சாமி, அரு.வீரமணி, சுப. சரவணன், செ.அசோக் பாண்டியன், பே.மாரிஅய்யா, ஆ.செந்தில், க.நைனாமுகமது, கே.எஸ்.சந்திரன், கீரை.தமிழ்ராஜா, சு.சண்முகம், பொன்துரை, உதயம் சண் முகம், பி.ராஜேஸ்வரி உள் ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, இளை ஞர் அணி, மாணவர் அணி மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உள்ளனர்.

Similar News