செய்திகள்

திருமயம் பகுதியில் நாளை மின் தடை

Published On 2016-07-31 20:54 IST   |   Update On 2016-07-31 20:54:00 IST
திருமயம் துணைமின் நிலையத்தில் நாளை 1- ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி திருமயம், மணவாளங்கரை, ஆகிய பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டம் திருமயம் துணைமின் நிலையத்தில் நாளை 1- ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதனால் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர்,  கடியாப்பட்டி, கண்ணங் காரைக்குடி,ஊனையூர், சவேரியார்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர் கோனாப்பட்டு, துளையானூர், கே.பள்ளிவாசல், பி.அழகாபுரி, நெய்வாசல்,

நல்லூர், வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப்பட்டி, ராங்கியம் ,கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி,  வி.லெட்சு மிபுரம். ஏனப்பட்டி, விரச்சிலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருமயம் உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Similar News