செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந் தேதி நடைபெறுகிறது
அரியலூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந்தேதி நடைபெறுவதாக கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 2016ஆம் அண்டு ஜூன் மாதத்திற்கு மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிரதான கூட்ட அரங்கில் வரும் 29-ந்தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
எனவே, ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை வருகிற 26-ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் 2016ஆம் அண்டு ஜூன் மாதத்திற்கு மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிரதான கூட்ட அரங்கில் வரும் 29-ந்தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
எனவே, ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை வருகிற 26-ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.