உள்ளூர் செய்திகள்

பகண்டை கூட்டு ரோடு அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2023-04-04 09:13 GMT   |   Update On 2023-04-04 09:13 GMT
  • சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் சூரியா தலைமையிலான போலீ சார் இளையனார்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • கணபதி(26) மற்றும் ஏழுமலை மனைவி தேவகி (44) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் சூரியா தலைமையிலான போலீ சார் இளையனார்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த நாட்டான் மகன் கணபதி(26) மற்றும் ஏழுமலை மனைவி தேவகி (44) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News