உள்ளூர் செய்திகள்

பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது

Published On 2023-04-27 09:26 GMT   |   Update On 2023-04-27 09:26 GMT
  • குடிபோதையில் சாலையில் செல்பவர்களிடம் ஆபாசமாக பேசியுள்ளனர்.
  • 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் ராயக்கோட்டை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு குடிபோதையில் சாலையில் செல்பவர்களிடம் ஆபாசமாக பேசிய கர்நாடக மாநிலம், கோலார் பகுதியை சேர்ந்த திம்மராயப்பா (வயது 39). ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News