ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் திருவீதி உலா.
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரதோற்சவம்.
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் உபயநாச்சியார்களுடன் ரதோற்சவம். மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் திருவீதி உலா. அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி. குமர குருபர சுவாமி குரு பூஜை. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரதோற்சவம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெரு மானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-23 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை காலை 5.56 மணி வரை பிறகு திருதயை பின்னிரவு 3.44 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: பூராடம் பின்னிரவு 2.03 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகவீனம்
ரிஷபம்-மறதி
மிதுனம்-சாந்தம்
கடகம்-துணிவு
சிம்மம்-வரவு
கன்னி-வாழ்வு
துலாம்- உயர்வு
விருச்சிகம்-உண்மை
தனுசு- சாதனை
மகரம்-இன்பம்
கும்பம்-மகிழ்ச்சி
மீனம்-சலனம்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional