null
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- பழனி ஆண்டவர் தந்தப் பல்லக்கில் புறப்பாடு.
- திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ரதோற்சவம்.
இன்று பவுர்ணமி. குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் காலை சேஷ வாகனத்தில் பவனி. உத்தமர் கோவில் சிவபெருமான் புஷ்பப் பல்லக்கில் பவனி. பழனி ஆண்டவர் தந்தப் பல்லக்கில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ரதோற்சவம். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருஷப சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-20 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தசி காலை 10.53 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம்: விசாகம் காலை 5.54 மணி வரை பிறகுஅனுஷம் நாளை கால 5.34 மணி வரை பிறகு கேட்டை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-துணிவு
ரிஷபம்-பணிவு
மிதுனம்-பண்பு
கடகம்-பாசம்
சிம்மம்-பரிவு
கன்னி-பிரீதி
துலாம்- மாற்றம்
விருச்சிகம்-வெற்றி
தனுசு- முயற்சி
மகரம்-சுகம்
கும்பம்-தேர்ச்சி
மீனம்-பயணம்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional