ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் சித்திரை பெருவிழா தொடக்கம்.
- நேசநாயனார் குரு பூஜை
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 30 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி மாலை 5.47 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: ரோகிணி நாளை விடியற் காலை 5.05
மணி வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் சித்திரை பெருவிழா தொடக்கம். மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமகன் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி ஸ்ரீ செங்கமலத்தாயார் தேரோட்டம். நேசநாயனார் குரு பூஜை, ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-உயர்வு
மிதுனம்-ஆதரவு
கடகம்-அன்பு
சிம்மம்-தாமதம்
கன்னி-நிறைவு
துலாம்- பக்தி
விருச்சிகம்-பண்பு
தனுசு- தெளிவு
மகரம்-அன்பு
கும்பம்-உவகை
மீனம்-பயணம்