வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-04-04 07:00 IST   |   Update On 2024-04-04 07:01:00 IST
  • ஆலங்குடி ஸ்ரீகுருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
  • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, பங்குனி 22 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: தசமி நண்பகல் 12.12 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம்: திருவோணம் மாலை 4.26 மணி வரை பிறகு அவிட்டம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று ஒழுகைமங்கலம் ஸ்ரீ மணியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. தாய மங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் பெரு விழா. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவெள்ளறை ஸ்ரீ சுவோதத்திரி நாதர் தேரோட்டம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உழைப்பு

ரிஷபம்-ஓய்வு

மிதுனம்-திடம்

கடகம்-ஆசை

சிம்மம்-லாபம்

கன்னி-கடமை

துலாம்- பெருமை

விருச்சிகம்-பக்தி

தனுசு- போட்டி

மகரம்-இரக்கம்

கும்பம்-தேர்ச்சி

மீனம்-பொறுப்பு

Tags:    

Similar News