ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- இன்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 21 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி காலை 7.12 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: மகம் மாலை 6.10 மணி வரை. பிறகு பூரம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருநெல்வேலி காந்திமதியம்மன் தீர்த்தம், இரவு தங்கச் சப்பரத்தில் தபசுக் காட்சி. உத்தரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகர் பஞ்சமூர்த்திகளுடன் உற்சவம் ஆரம்பம். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்- உழைப்பு
ரிஷபம்- ஆதரவு
மிதுனம்- கடமை
கடகம்- லாபம்
சிம்மம்- செலவு
கன்னி- வரவு
துலாம்- சுகம்
விருச்சிகம்- ஆக்கம்
தனுசு-விருத்தி
மகரம்- பயணம்
கும்பம்- பாசம்
மீனம்- உயர்வு