வழிபாடு
சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும்
- சிவபூஜையால் பல்வேறு நன்மைகள் உண்டாகும்.
- சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.
சித்திரை -பலாசம்,
வைகாசி -புன்னை,
ஆனி-வெள்ளெருக்கு,
ஆடி-அரளி,
ஆவணி-செண்பகம்,
புரட்டாசி -கொன்றை,
ஐப்பசி -தும்பை,
கார்த்திகை -கத்திரி,
மார்கழி-பட்டி,
தை-தாமரை,
மாசி- நீலோத்பலம்,
பங்குனி- மல்லிகை.
மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.
சித்திரை -மரிக்கொழுந்து,
வைகாசி- சந்தனம்,
ஆனி -முக்கனிகள்,
ஆடி-பால்,
ஆவணி- நாட்டுச்சர்க்கரை,
புரட்டாசி -அப்பம்,
ஐப்பசி- அன்னம்,
கார்த்திகை- தீபவரிசை,
மார்கழி- நெய்,
தை- கருப்பஞ்சாறு,
மாசி- நெய்யில் நனைத்த கம்பளம்,
பங்குனி- கெட்டித்தயிர்.