வழிபாடு

பெருமாளின் அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்

Published On 2022-06-27 07:57 GMT   |   Update On 2022-06-27 07:57 GMT
  • 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார்.
  • அந்தக் கோவில்கள், `அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்’ எனப்படுகின்றன.

பெருமாள் கோவில் கொண்டிருக்கும் ஆலயங்களில், 12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 சிவாலயங்கள், 'திவ்ய தேசங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார். அந்தக் கோவில்கள், `அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்' எனப்படுகின்றன. அவற்றைக் காணலாம்...

* திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைப் பெருமாள் கோவில்.

* ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகப் பெருமாள் கோவில்.

* திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோவில்.

* திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்.

* பத்ரிநாத்தில் உள்ள பத்ரிநாராயணர் கோவில்.

* நேபாளத்தில் சாளக்கிராமம் என்ற இடத்தில் உள்ள முக்தி நாராயணர் கோவில்.

* புஷ்கரம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீபெருமாள் ஆலயம்.

* நைமிசாரண்யத்தில் உள்ள தேவராஜன் திருக்கோவில்.

Tags:    

Similar News