சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் இந்த ஹோமம் நடந்தது. பின்னர் சிறப்பு திருமஞ்சனமும், அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.
உலக நன்மை வேண்டியும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் இந்த ஹோமம் நடந்தது. பின்னர் சிறப்பு திருமஞ்சனமும், அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சுரேஷ் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.