ஆன்மிகம்
வில்லியனூரில் திருக்காமீசுவரர் கோவிவில் பிரம்மோற்சவம்
வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை ஸ்ரீ திருக்காமீசுவரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை ஸ்ரீ திருக்காமீசுவரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி பஞ்சமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
இதைத்தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இதையொட்டி பஞ்சமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
இதைத்தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.