ஆன்மிகம்
ராமர்

திருமால் எடுத்த ராம அவதார தியான ஸ்லோகம்

Published On 2021-03-31 06:08 GMT   |   Update On 2021-03-31 06:08 GMT
திருமால் எடுத்த அவதாரங்களில் ஏழாவது அவதாரமான ராம அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் பார்க்கலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித புருஷார்த்தங்களும் இம்மந்திர ஜப பலனால் கிட்டும்,
அயோத்யா நகரே ரம்யே ரத்நஸெளந்தர்ய மண்டபே
மந்தார புஷ்பைராபத்த விதாநே தோரணாங்கிதே
ஸிம்ஹாஸந ஸமாரூட்ம புஷ்பகோபரி ராகவம்
ரக்ஷோபிர் ஹரிபிர் தேவைர்திவ்ய யாநகதைஹி ஸுபைஹி
ஸம்ஸ்தூயமாநம் முநிபிஹி சர்வதஹ பரிஸேவிதம்
ஸீதாலங்க்ருத வாமாங்கம் லக்ஷ்மணேநோப ஸோபித்ம்
ஸ்யாமம் ப்ரஸந்ந வதநம் ஸர்வாபரண பூஷித்ம்

மூல மந்திரம்

ஓம் ஹும் ஜாநகீவல்லபாய ஸ்வாஹா,

மந்திர ஜப பலன்

இம்மந்திர ஜப பலனால் ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்வர். இம்மந்திரம் தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித புருஷார்த்தங்களும் இம்மந்திர ஜப பலனால் கிட்டும்,
Tags:    

Similar News