ஆன்மிகம்

செவ்வாய் பிராண தேவதையான சண்ட பைரவரின் காயத்ரி மந்திரம்

Published On 2018-06-29 06:48 GMT   |   Update On 2018-06-29 06:48 GMT
செவ்வாய் மகா திசை நடைபெறுபவர்கள், தினமும் பைரவர் சன்னிதியின் முன்பாக நின்று, செவ்வாயின் பிராண தேவதையான சண்ட பைரவரின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
செவ்வாய் மகா திசை நடைபெறுபவர்கள், தினமும் பைரவர் சன்னிதியின் முன்பாக நின்று, செவ்வாயின் பிராண தேவதையான சண்ட பைரவரின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

‘ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோஹ்: சண்ட பைரவ ப்ரசோதயாத்’

இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 9-ன் மடங்குகளில் ஜெபித்து வர வேண்டும். இதனால், செவ்வாயின் திசை யோக திசையாக இருந்தால் கூடுதல் யோகம் வாய்க்கும். செவ்வாயின் திசை பாதகாதிபதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.
Tags:    

Similar News