ஆன்மிகம்

ஐயப்பனுக்கு மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

Published On 2017-11-17 08:05 GMT   |   Update On 2017-11-17 08:05 GMT
கார்த்திதை மாத முதல் நாளாக இன்று மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் இந்த மந்திரத்தை சொல்லி ஐயப்பனை வழிபாடு செய்ய வேண்டும்.
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

Tags:    

Similar News