ஆன்மிகம்

மாங்கல்ய பிராப்தம் கிடைக்க கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்

Published On 2017-11-13 09:08 GMT   |   Update On 2017-11-13 09:08 GMT
திருமணம் தடைப்படும் பெண்கள் மாங்கல்ய பிராப்தம் கிடைக்க கன்னிகா பரமேஸ்வரிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம்.
மந்திரங்களுக்கு தாயானவள் காயத்ரி. மங்கயர்கரசியான அம்பிகைகளுக்கென்று தனி காயத்ரி மந்திரமே உள்ளது. தினம்தோறும் இதனை பாராயணம் செய்ய நம்முள் மிகப்பெரிய ஆன்மீக அதிர்வை உணர முடியும்.  

ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்
Tags:    

Similar News