ஆன்மிகம்

கருப்பசாமி தியான ஸ்லோகம்

Published On 2017-10-06 08:08 GMT   |   Update On 2017-10-06 08:08 GMT
கீழே கொடுக்கப்பட்டுள்ள கருப்பசாமி தியான ஸ்லோகத்தை தினமும் அல்லது கருப்பசாமி கோவிலுக்கு செல்லும் போது மனதார சொல்லி தரிசிக்கலாம்.
மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி. கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைக் கூறி கருப்பசாமியை மனதார தரிசிக்கலாம்.

த்விபுஜம் பீன க்ருஷ்ணாங்கம் பப்ருச்மச்ரு சிரோருஹம்
கதாம் கட்கம்ச பிப்ராணம் மஹாகாலம் வயம் நும:
Tags:    

Similar News