ஆன்மிகம்

சீரடி சாயிபாபாவின் தியான ஸ்லோகம்

Published On 2017-09-19 09:29 GMT   |   Update On 2017-09-19 09:29 GMT
நம் துன்பங்கள் போக தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் இந்த சீரடி சாய்பாபாவின் தியான மந்திரத்தை 108 முறை சொல்லி வரலாம்.
பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி :

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி :

Tags:    

Similar News