ஆன்மிகம்

நன்மை தரும் சந்திர காயத்ரி மந்திரம்

Published On 2017-09-13 08:38 GMT   |   Update On 2017-09-13 08:38 GMT
சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் குறைந்தது 36, 54 முறை சொல்லி வரும் போது சந்திர பகவானால் ஏற்படும் தீங்கு விலகி நன்மை உண்டாகும்.
சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது சந்திர பகவானால் ஏற்படும் தீங்கு விலகி நன்மை உண்டாகும். (குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) சந்திர பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். சந்திர ஷேத்திரம் திங்களுர், திருப்பதி கோவில், மற்றும் காஞ்சிபுரம் காமாட்சி, சென்று வழிபட்டு வரவும். இது சிறந்த பரிகாரம் ஆகும்.

சந்திர காயத்ரி மந்திரம் – Chandra Gayatri Mantra


சந்திர காயத்ரி -அழகு, தாய், மூளை வளர்ச்சி, உணர்சிகள், கற்பனை திறனுக்கு சந்திரனே அதிபதி
சந்திர காயத்ரி
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே
அமிர்தாய தீமஹி
தன்ன: சந்திரஹ் ப்ரசோதயாத்

அம்ருதேசாய வித்மஹே
ராத்ரிஞ்சராய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதாகராய வித்மஹே
மஹாஓஷதீஸாய தீமஹி
தன்ன: சோமஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆத்ரேயாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்ன: சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே
நிதீச்வராய தீமஹி
தன்ன: சோமஹ் ப்ரசோதயாத்
Tags:    

Similar News