ஆன்மிகம்

திருமண தடை நீக்கும் செவ்வாய் பகவானுக்குரிய ஸ்தோத்ரம்

Published On 2017-09-02 07:04 GMT   |   Update On 2017-09-02 07:04 GMT
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடை படுபவர்கள் செவ்வாய் கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
பனிரெண்டு வீடுகளின் காரகங்களின் படி இரண்டாம் ஸ்தானம் குடும்பத்தை குறிக்கிறது. நான்காம் ஸ்தானம் தாயை குறிக்கும் ஏழாம் ஸ்தானம் கணவன் அல்லது மனைவியை குறிக்கிறது. எட்டாம் ஸ்தானம் மாங்கல்ய பலத்தை சொல்கிறது. பனிரெண்டாம் ஸ்தானம் சுகபோக உறவு நிலைகளை சொல்கிறது. ஆகவே தான் குடும்பம், மனைவி, தாய், தாம்பத்ய சுகம் இவைகளை குறிக்கும் 2, 4, 7. 8, 12-ம் வீடுகளில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம் எனப்படுகிறது.

செவ்வாய் ஸ்தோத்ரம்

தரணீ கர்ப்பஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம்
Tags:    

Similar News