ஆன்மிகம்

கடன் தீர கணபதி மந்திரம்

Published On 2017-08-23 08:32 GMT   |   Update On 2017-08-23 08:32 GMT
கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அதுமிக விரைவாக தீர்ந்துவிடும். மேலும் இந்த மந்திரத்தையும் சொல்லி வரலாம்.
ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம்
ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ராருணம்
நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட
சித்திம்மே தேஹி சரணாகத வத்லை
பக்த்யா மைர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா.

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அதுமிக விரைவாக தீர்ந்துவிடும். மஹாஹஸ்தி விநாயகர் பெரிய துதிக்கையை உடையவராவார். இவர் பெரும் தனத்தை அள்ளி வீசுபவராக இருக்கிறார். அப்படி நமக்கு இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும். நமது பாவங்களும் தீரும். செல்வமும் ஞானமும் நமக்குக்கிடைத்துவிடும்.
Tags:    

Similar News