ஆன்மிகம்

செவ்வாய் காயத்ரி மந்திரம்

Published On 2017-08-11 05:15 GMT   |   Update On 2017-08-11 05:15 GMT
செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பல்வேறு பரிகாரங்கள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த செவ்வாய் காயத்ரியை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி!
தந்நோ பௌம ப்ரசோதயாத்!!

- இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் செவ்வாய் தொடர்பான அனைத்து விதமான இன்னல்களும் தீரும்.
Tags:    

Similar News