ஆன்மிகம்
வாழ்வை வளமாக்கும் ஸ்ரீராம புஜங்கம் துதி
இந்தத் ஸ்துதியை, ஸ்ரீராம நவமித் திருநாளன்று 108 முறை ஜபித்தால் எல்லா நற்பலன்களும் சுகங்களும் விளையும். தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வரலாம்.
பஜே விசேஷ ஸுந்தரம் ஸமஸ்த பாப கண்டனம்
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராமமத்வயம்
சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம்ப்ரமாபஹம்
விராஜமான தேசிகம் பஜேஹராமமத்வயம்
- ஸ்ரீராம புஜங்கம் துதி
பொதுப் பொருள்:
பேரழகு வாய்ந்தவரே, ஸ்ரீராமா, நமஸ்காரம். எல்லாவிதமான பாவங்களையும் போக்குகிறவரே, நின்னைச் சரணடைந்தோருக்கு சந்தோஷத்தை அளிப்பவரே, இணையற்றவரே ஸ்ரீராமா நமஸ்காரம். மங்களத்தைக் கொடுப்பவரே, சுகங்களை அதிகரித்து, மனநிம்மதியைப் பெருக்குபவரே, ஜனன-மரண பயத்தைப் போக்குபவரே, ஓர் ஆசார்யனாக விளங்குபவரே ஸ்ரீராமா, நமஸ்காரம்.
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராமமத்வயம்
சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம்ப்ரமாபஹம்
விராஜமான தேசிகம் பஜேஹராமமத்வயம்
- ஸ்ரீராம புஜங்கம் துதி
பொதுப் பொருள்:
பேரழகு வாய்ந்தவரே, ஸ்ரீராமா, நமஸ்காரம். எல்லாவிதமான பாவங்களையும் போக்குகிறவரே, நின்னைச் சரணடைந்தோருக்கு சந்தோஷத்தை அளிப்பவரே, இணையற்றவரே ஸ்ரீராமா நமஸ்காரம். மங்களத்தைக் கொடுப்பவரே, சுகங்களை அதிகரித்து, மனநிம்மதியைப் பெருக்குபவரே, ஜனன-மரண பயத்தைப் போக்குபவரே, ஓர் ஆசார்யனாக விளங்குபவரே ஸ்ரீராமா, நமஸ்காரம்.