ஆன்மிகம்

ஸ்ரீ மஹா கணபதி போற்றி துதி

Published On 2017-02-07 13:08 IST   |   Update On 2017-02-07 13:08:00 IST
வினை தீர்க்கும் விநாயகனை தினமும் வழிபட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த போற்றியை சொல்லி வந்தால் பிரச்சனைகள் யாவும் பனிபோல் விலகி விடும்.
ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி
ஓம் விடலை விரும்பினாய் போற்றி
ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி
ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி
ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி
ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி
ஓம் பாவமறுப்பாய் போற்றி
ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி

Similar News