ஆன்மிகம்

செல்வம் அருளும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

Published On 2016-07-15 10:36 IST   |   Update On 2016-07-15 10:36:00 IST
தினமும் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.
ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ

- என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

Similar News