கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

Published On 2024-04-18 13:33 GMT   |   Update On 2024-04-18 13:33 GMT
  • பஞ்சாப் அணி 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
  • மும்பை அணி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

சண்டிகர்:

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் கிங்ஸ் ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, நான்கு தோல்விகளைச் சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது.

இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

Tags:    

Similar News