சினிமா
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மனதை அவரது காதலன் மாற்றி இருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் பல கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் நடிகைக்கு இரக்க குணம் அதிகம். அதனால் கொரோனா நிதியாக பெரிய தொகையை அள்ளிக் கொடுக்க முடிவு செய்தாராம். ஆனால் அவரின் காதலருக்கு அதில் உடன்பாடு இல்லையாம்.
கோடி, கோடியாக சம்பாதிக்கும் பெரிய நடிகர்களே கொஞ்சமாகத் தான் நிதி அளித்திருக்கிறார்கள். நீ எதற்காக பெரிய தொகையை கொடுக்க நினைக்கிறாய். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், கொஞ்சமா கொடுத்தால் போதும் என்றாராம். இதையடுத்து நடிகை குறைந்த தொகையை நிதியாக அளித்துள்ளாராம்.
நடிகையின் இரக்க குணத்தை காதலர் மாற்றி வருவதாக பலரும் பேசி வருகிறார்களாம்.