சினிமா

கொள்கையை கைவிட்ட நடிகர்

Published On 2018-11-14 17:23 GMT   |   Update On 2018-11-14 17:23 GMT
ஜிகர்தண்டா குடித்த நடிகர் இனிமேல் இரண்டு அல்லது மூன்று கதாநாயகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்து,
ஜிகர்தண்டா குடித்த நடிகர் இனிமேல் இரண்டு அல்லது மூன்று கதாநாயகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்து, அதை சில ஆண்டுகளாக காப்பாற்றியும் வந்தாராம். ஆனால், நடிகருக்கு புது பட வாய்ப்புகள் வரவே இல்லையாம். அதனால், அந்த கொள்கையை வாபஸ் பெற்று ஒரு புதிய படத்தில், இசை நடிகருடன் இணைந்து நடிக்க அவர் சம்மதித்திருக்கிறாராம்.

அடுத்து மூன்று கதாநாயகர்கள் என்றாலும் பரவாயில்லை. இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி வாய்ப்பு கேட்டு வருகிறாராம் நடிகர்.
Tags:    

Similar News