ஆன்மிக களஞ்சியம்

புராதன சிறப்பு வாய்ந்த மூன்று நரசிம்மர் கோவில்

Published On 2023-09-17 16:59 IST   |   Update On 2023-09-17 16:59:00 IST
  • சில திருக்கோவில்களில் பழமையான சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
  • ஒரே நாளில் இந்த 3 நரசிம்ம சாமி கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

அனைத்து நரசிம்மர் கோவில்களுக்கும் சென்று பொதுமக்கள் எம்பெருமானுக்குரிய பூஜையையும், காணிக்கைகளையும் செலுத்துகின்றனர்.

சில திருக்கோவில்களில் பழமையான சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட புராதன சிறப்பு வாய்ந்த 3 நரசிம்ம சாமி கோவில்களைப் பற்றி ஓரளவு காண்போம்.

சிங்கிரி, பரிக்கல், பூவசரங்குப்பம் ஆகிய 3 நரசிம்ம சாமி திருக்கோவில்களையும் ஒரே நாளில் சென்று தரிசித்தால் மக்கள் தங்களுடைய நிறைவேறாத விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

தமிழ்நாட்டில் விழுப்புரத்திற்கு அருகில் இந்த 3 நரசிம்ம சாமி கோவில்கள் உள்ளன.

1. சிங்கிரிகுடி கோவில்,

2. பரிக்கல்,

3. பூவசரங்குப்பம்.

இந்த 3 நரசிம்ம சாமி கோவில்களும் மேற்கிலிருந்து கிழக்காக ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது.

ஒரே நாளில் இந்த 3 நரசிம்ம சாமி கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

மக்கள் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் என்ற முப நம்பிக்கையில் இந்த 3 நரசிம்மர்களையும் ஒரே நாளில் தரிசிக்க விரும்பகின்றனர்.

ஆகவே இந்த 3 கோவில்களும் மிகவும் பிலபமாக உள்ளன.

Tags:    

Similar News