ஆன்மிக களஞ்சியம்

குன்று தோறாடும் குமரன்

Published On 2023-09-03 09:15 GMT   |   Update On 2023-09-03 09:15 GMT
  • மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும்.
  • முருகப் பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு சிறக்கும்.

குன்று தோறாடும் குமரன்

மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும்.

இக்குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக "குன்று தோறாடும் குமரன்" என்று முருகனை வழிபடுகிறோம்.

முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு.

முருகப் பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும்.

எப்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் முருகனை நினைத்தால் ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.

Tags:    

Similar News